திரைவிமர்சனம்

-

மூன்று பேர் மூன்று காதல்
குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று திணைகளில் வாழும் மூன்று இணைகளின் காதல் பற்றிய படம். கண்ணுக்கு குளிர்ச்சியாய் மலையில் தொடங்குகிறது படம். வாய் ஓயாமல் பேசும் வருணாக விமல். ஏதாச்சும் பேசிய வண்ணமே உள்ளார். 'உங்க வலதுக் கையைப் பிடிச்சுக்கவா?" என விமல் கேட்பதற்கு மறுக்கிறார் நாயகி. உடனே விமல், 'அப்ப என் கையையாவது நீங்க பிடிச்சுக்குங்க' என்கிறார். உடனே வேறொரு காட்சி. வேறென்னவோ பேசுகிறார். நக . . .
மேலும் படிக்க...
எதிர்நீச்சல்
Thu, May 2, 2013 Comments
நான் ராஜாவாகப் போகிறேன்
Sun, Apr 28, 2013 Comments
யாருடா மகேஷ்
Sat, Apr 27, 2013 Comments
உதயம்
Mon, Apr 22, 2013 Comments
சேட்டை
Sat, Apr 6, 2013 Comments

கட்டுரை

-

சிதிலமடையும் மோளப்பாளையம் மலை
1.மோளப்பாளையம் கிராமத்தின் இயற்கை அமைப்பு: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மோளப்பாளையம் கிராமம் இயற்கையாக மலைகள் கொண்ட கிராமம் ஆகும். இங்கு உள்ள மக்கள் வேளாண்மை செய்து வருகிறார்கள் .ஆடு, மாடு . . .
Thursday, April 11, 2013 Comments
மேலும் படிக்க...
ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்
அனுப்புநர்: பாரக் ஓபாமா, ஜனாதிபதி, வெள்ளை மாளிகை, 1600 பென்சில்வேனியா ஏவ், வாஷிங்டன் டி.சி. - 20500, யுனைடேட் ஸ்டேட்ஸ். +1 202-456-1111. பெறுநர்: கமல் ஹாசன், இராஜ்கமல் இன்டர்நேஷ் . . .
மணவாளன் Sunday, February 10, 2013 Comments
மேலும் படிக்க...
ஃபேஸ்புக் திருடர்கள் - உஷார்!!
விலங்குகள்தன் உணவுக்காகவும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் போராடும் குணம் கொண்டவை. விலங்குகளின் வழித்தோன்றலான மனிதனும் ஆரம்ப காலத்தில் இத்தகையத . . .
மணவாளன் Wednesday, March 27, 2013 Comments
மேலும் படிக்க...
மரியான் இசை - ஒரு பார்வை
தனுஷ் படத்திற்கு முதன் முறையாக ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பதால் இப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அது போதாதென்று  ரஹ்மான் இசையில் கொலை வெறி நாயகனின் . . .
இது தமிழ் Thursday, May 16, 2013 Comments
மேலும் படிக்க...
ஹரிவராசனம் - தமிழில்
எத்தனையோ திரைப்படப் பாடல்கள் மிகப் பிரபலம் பெற்றிருந்தாலும், இவை பல பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே.. இவற்றில் என்னை கவர்ந்தது கே. ஜே. யேசுதாஸ் பாடிய "ஹரிவராசனம்" பாடலே . . .
சிம்ம வாகனி Thursday, March 14, 2013 Comments
மேலும் படிக்க...
ஐவர் இட்ட ஞானம்
மு.கு.: கடவுள் வந்திருந்தார் || சுஜாதா || பாரதி மணி || நடிப்பனுபவம் (!?) விதியாகப்பட்டது வலியது. சிவனேயென அனைத்துக்கும் பார்வையாளனாக இருந்த என்னை கவிஞர் பத்மஜா நாராயணன் பாரதி மணியின் நாடகத்தில் க . . .
தினேஷ் ராம் Monday, April 29, 2013 Comments
மேலும் படிக்க...

படைப்புகள்

-

ஜொள்ளன்
மு.கு.: நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்களுக்காக எழுதப்பட்ட கதை. 'இன்னிக்கு தான் அவனுங்களுக்கு கடைசி எக்ஜாமாம். சீனுவ தவிர மத்த பயலுவலாம் ஊர . . .
தினேஷ் ராம் Friday, February 10, 2012 Comments
மேலும் படிக்க...
இயற்கை அன்னை
விரி கடலும் தொடு வானமும், வானில் தவழும் வண்ண மேகமும்,  மேகத்தினூடே மின்னும் சூரிய, சந்திர விண்மீன்களும் தந்தாள்! பச்சை கம்பள புல்வெளிகளும், பனிமூடிய மலை முகடுகளும்,  மலை முகட . . .
இரகுராமன் Tuesday, October 30, 2012 Comments
மேலும் படிக்க...

தொடர்

-