என்னை நானே
கொலை செய்கிறேன்
என்னை விரும்பாதவளை
நான் நேசிப்பதால்
தற்கொலை யாகாது
படிமுறைகள் பலவுண்டு
இந்த என்கொலைக்கு
ஆகவேதான் இப்பொழுதும்
அவள் மட்டும்
கற்பனையில் அருகாமையில் இருக்கிறாள்
சாட்சியாக
குற்றவாளி யார் எனச்சொல்ல
– சே.ராஜப்ரியன்
என்னை நானே
கொலை செய்கிறேன்
என்னை விரும்பாதவளை
நான் நேசிப்பதால்
தற்கொலை யாகாது
படிமுறைகள் பலவுண்டு
இந்த என்கொலைக்கு
ஆகவேதான் இப்பொழுதும்
அவள் மட்டும்
கற்பனையில் அருகாமையில் இருக்கிறாள்
சாட்சியாக
குற்றவாளி யார் எனச்சொல்ல
– சே.ராஜப்ரியன்