
காதலும் காயமும்
சரி ராம். நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் என்று கூறிவிட்டு அவன் வீட்டை விட்டு புறப்பட்டால் ப்ரீத்தி.அவள் சென்றதும்,மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றான் ராம்.டேய் என்னடா இதெல்லாம் ? என்றால் புஷ்பா.உனக்கு தான் எல்லாம் தெரியும்ல அப்புறம் என்ன கேள்வி என்றான் ராம்.புஷ்பா -தெளிவா சொல்லு என்ன நடக்குது?ராம் - இன்னும் என்ன தெளிவா சொல்லணும்.. நான் அவல லவ் பண்றேன். போதுமா ??.புஷ்பா - அவளும் உன்ன லவ் பண்றாளா? .ராம் - இல்ல, ஆனா சீக்கிரமே அது நடக்கும்.புஷ்பா - எனக்கு அவல சுத்தமா பிடிக்கல. ராம் - உன் விருபத்த யார் கேட்டா? எனக்கு பிடிச்சி இருக்கு அவ்ளோ தான்.புஷ்பா - டேய், நீ இப்படி எல்லாம் என்னோட பேசினதே இல்லையே டா.. இப்போ மட்டும் எப்படி?ராம் - சரி உனக்கென்ன அவ மேல இப்படி ஒரு கோவம்.புஷ்பா - எனக்கு தெரியும்..பல பேரை நான் பாத்திருக்கிறேன். அவ ...
















