Shadow

Tag: உனக்கென்ன வேணும் சொல்லு

உனக்கென்ன வேணும் சொல்லு – படக்குழுவினர்

உனக்கென்ன வேணும் சொல்லு – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> தீபக் பரமேஷ் >> ஜாக்குலின் பிரகாஷ் >> குணாலன் மோகன் >> மோர்ணா அனிதா ரெட்டி >> 'மைம்' கோபிதொழில்நுட்பக் கலைஞர்கள்:>> தயாரிப்பு நிறுவனம் – ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட் >> தயாரிப்பு - ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின் >> இயக்கம் – ஸ்ரீநாத் ராமலிங்கம் >> கதை – M.R.K. & ஸ்ரீநாத் ராமலிங்கம் >> ஒளிப்பதிவு – மணிஷ் மூர்த்தி >> படத்தொகுப்பு – ஹரி ஹரன் >> இசை – சிவ சரவணன் >> கலை - C.H.மோகன்ஜி...
சீரியஸான ஹாரர் படம்

சீரியஸான ஹாரர் படம்

சினிமா, திரைத் துளி
“இலங்கையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து, சிங்கப்பூரில் வேலை செய்து, இப்போ சென்னையில் படமெடுத்துள்ளார் ஸ்ரீநாத். இப்ப வர படமெல்லாம் காமெடி பேய்ப்படமாகத்தான் இருக்கு. ஆனா ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ சீரியஸான ஹாரர் படம். இவர்ட்ட இருந்து இப்படியொரு படம் எதிர்பார்க்கவே இல்லை” என்றார் பிரபு வெங்கட், மேலும், “நேத்து நானும், ரம்யாவும், என் பொண்ணு ஷிவானியும் படம் பார்த்தோம். காதை அடிக்கடி பயத்தில் மூடிக்கிட்டாங்க. ஹாரர் படத்துக்கு முக்கியமானது இசை. சிவசரவணன் கலக்கியுள்ளார்” என்றார் வெங்கட் பிரபு. படத்தொகுப்பாளர் ஹரிஹரன், இசையமைப்பாளர் சிவரசவணன், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என பலருக்கும் இதுவே முதல் படம். ஷண்முகசுந்தரம் தயாரித்துள்ள இப்படத்தை, ஆரா பிலிம்ஸ் மகேஷ் வெளியிடுகிறார். தொடர்ந்து நல்ல படங்களை வெளியிடவும் தயாராகயிருப்பதாக அறிவித்தார். விநாயக சதுர்த்திக்கு படம் வெளிவர உள்ளதென்ற மகிழ்ச்சி...
தொலை தூரத்தில் அழும் குழந்தை

தொலை தூரத்தில் அழும் குழந்தை

சினிமா, திரைத் துளி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடனம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பெரும் பெயர் பெற்ற ஜாக்குலின் பிரகாஷ் தான் இப்போதைய புதிய வரவு. இணையதளங்களில் டீஸர் மூலம் பெரும் வரவேற்புப் பெற்றுள்ள 'உனக்கென்ன வேணும் சொல்லு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் ஜாக்குலின். ''இந்தப் படத்தின் கதாநாயகி தேர்வு சற்றுக் கடினமாக தான் இருந்தது. வெவ்வேறு பருவங்களில் மூன்று வித்தியாசமான பரிமாணங்களில் தோன்றும் பெண்தான் என் கதையின் நாயகி. எதைப் பற்றியும் கவலைபடாத ஒரு இளம் பெண், பிரசவ வேதனை இடையே சமுதாயத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் இளம் மனைவி, உயிரோடு இருக்கும் நோயுற்ற மகன் மற்றும் ஆவியாய் பழி வாங்க சுற்றும் மகள் ஆகியோர் இடையே பரிதவிக்கும் இளம் தாய் என்ற ஒரு தேர்ந்த நடிகைக்கே சவா...
எது சமுதாயப் பிணி?

எது சமுதாயப் பிணி?

சினிமா, திரைத் துளி
மோர்ணா அனிதா ரெட்டி சர்வதேச விளம்பரத் துறையில் மட்டுமின்றி தியேட்டர் நாடகங்களிலும் மிகவும் பிரசித்திப் பெற்றவர். இவர் தற்போது 'உனக்கென்ன வேணும் சொல்லு ' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும் எல்லோரையும் கவரும் 'உனக்கென்ன வேணும் சொல்லு' இந்த மாதம் இறுதியல் உலகெங்கும் வெளி வர உள்ளது. 'என்னுடைய கதாபாத்திரம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய கதாபாத்திரம் இல்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் பாத்திரம் தான் என்றாலும், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விவரிக்கும் போது அந்தப் பாத்திரத்தின் வீரியத்தைப் புரிந்து கொண்ட நான் அந்த வேடத்தில் நடிக்கப் போவது யாரென்று அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். கதையைச் சொல்லி முடித்ததும் தீர்மானமாகச் சொன்னார் ' நீ தான் என்று'. சற்றே தயங்கினாலும் அவர் எனக்கு...
பிள்ளை இல்லா தாய்

பிள்ளை இல்லா தாய்

சினிமா, திரைத் துளி
டெய்சி எனத் தலைப்பிடப்பட்ட படத்துக்கு உனக்கென்ன வேணும் சொல்லு என தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. "அனைவருக்கும் பரீட்சயமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற தலைப்பு, படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. நாம் அன்றாடம் பார்த்து வரும் பிரச்சனையை இப்படத்தில் கையாண்டுள்ளோம். தாயில்லா பிள்ளையை ஏந்தும் இந்த சமூதாயம் பிள்ளை இல்லா தாயை மட்டும் பழிப்பதும், ஒதுக்குவதும் ஏனோ? என்ற கருத்தை உள்ளடக்கி இப்படத்தை எடுத்துள்ளோம். குழந்தை பெற இயலாத ஒரு படித்த இளம் பெண்ணை இந்த சமூகம் ஒதுக்கி வைப்பதால் அவள் படும் வேதனையும், வலியையும் அமானுஷ்ய சக்திகளின் பின் புலத்தில் கூறியுள்ளோம். ஆகஸ்ட் மாதம் இறுதியில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படம் உலகெங்கும் வெளியாகவுள்ளது. படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடும் ஆரா சினிமாஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் கூறினார் ‘உனக்கென்ன வேணும் சொல்லு (டெய்சி)’இயக்குநர் ஸ்ர...
அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

சினிமா, திரைத் துளி
டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/ பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்திசயமாய் உருவாகியுள்ளது. உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட் - திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். எம்.ஆர்.கே. உடன் இணைந்து கதை இயற்றி இயக்குநராக அறிமுகமாகும் ஸ்ரீநாத் ராமலிங்கம், தனது படத்தைப் பற்றிக் கூறுகையில், "ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்ற கூற்றை உறுதிபடுத்தும் கதை இது. டெய்சி அன்புக்காக ஏங்கி அலைபாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியைப் பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்களுக்குத் தேவையான க...