Shadow

Tag: அனுஷா நாயர்

“நடனமும் நடிப்பும் என் உயிர்” – அனுஷா

“நடனமும் நடிப்பும் என் உயிர்” – அனுஷா

சினிமா, திரைத் துளி
மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடியவர் அனுஷா நாயர். கேரளாவில் இயற்கை எழில் நிறைந்த ஆலப்புழாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர். பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதாநாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த 'தாவளம்' படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாகச் சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதுவே அனுஷா நாயருக்குத் தமிழில் வாய்ப்புக் கிடைக்கக் காரணமாய் அமைந்தது. அனுஷா நாயர், 'மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி' படக்குழுவினர்களின் கண்ணில் பட அவர்களது அடுத்த படமான, 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' யில் மாலினி என்று பெயரை மாற்றி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் பகத் ஃபாசில் நடித்த 'அன்னயும் ரசூலும்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் நடனத்தில் கவனத்தைச...