Shadow

Tag: Dayal Padmanabhan

“சகமனிதன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – தயாள் பத்மனாபன் | லஷ்மிகாந்தன் கொலை வழக்கு

“சகமனிதன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – தயாள் பத்மனாபன் | லஷ்மிகாந்தன் கொலை வழக்கு

சினிமா, திரைச் செய்தி
கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் முதலிய படங்களை இயக்கிய தயாள் பத்மனாபன், “லஷ்மிகாந்தன் கொலை வழக்கு” எனும் படத்தை இயக்கியுள்ளார். கவிதா பாரதியுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் தயாள் பத்மனாபன். என்கவுன்ட்டரையும், மரண தண்டனையையும் வியந்தோதும் தமிழ் சினிமாகளுக்கு இடையில், குற்றவாளி திருந்த வாய்ப்பளிக்க வேண்டிய அவசியத்தையும் அறத்தையும் பேசும் அற்புதமான திரைப்படமாக வரவுள்ளது. தண்டனை கடுமையானாலோ, மரண தண்டனை அளிக்கப்பட்டாலோ, என்கவுன்ட்டர் செய்தாலோ குற்றங்கள் குறையும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை. ‘குற்றவாளியைச் சீர்திருத்துவது, அவனிடமிருந்து சமூகத்திற்குப் பாதுகாப்பளிப்பது, அவனைப் பயமுறுத்தித் தவறுகளைச் செய்யாமல் தடுப்பது’ ஆகியவையே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டும் என்கிறார் என்கிறார் வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி. இந்தப் படத்தின் பேசுபொருளும் அதுவே! சக மனிதனின...
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் திரைப்படம். குறைவான லோக்கேஷன்களில், திரைக்கதையை நம்பி விரைவாக எடுத்து முடிக்கப்பட்ட பட்ஜெட் படம் என்பதே இதன் சிறப்பம்சம். இப்படம், ஆஹா ஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. டி பிக்சர்ஸ் சார்பாக, இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் தயாள் பத்மனாபன். சிறந்த இயக்குநருக்கான கர்நாடக அரசின் விருதினை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வேலையில் இருந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான். பசவண்ணர் அனாதை ஆசிரமத்தில் ஜெய்குமாருடன்  ஒன்றாக வளரும் நண்பர்கள், அவனது மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் சுவ...