32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

ஆன்‌மிகம்

46 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 4
செய்திகள் வரிசை (பக்கம் 3)
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6 ஒன்பது வருடங்களாக குகையில் ஆடாமல் அசையாமல் உண்ணாமல் தியானத்தில் அமர்ந்து இருக்கும் போதி தர்மரின் புகழ் பரவுகிறது. மக்கள் சாரை சாரையாக ஷவோலின் மடத்திற்குப் படையெடுத்து காணிக்கைகளை சிரத்தையாக ஷவோலின் மடத்தில் செலுத்துகின்றனர். போதி தர்மர் தன் சீடனாக சன் க்வாங்கை ஏற்றுக் கொண்ட அதே வேளையில் ஷவோலின் மடத்தைக் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் வருகின்றனர். தடுக்க வரும் இளம் பிக்குக்களைத் தாக்குகின்றனர். அரவத்தைக் கேட்டு எழுந்து வரும் […]

13/02/2012 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5 ‘நான் என் சீடனை தேர்வு செய்யணும்’ – போதி தர்மர். ‘சன் க்வாங்’ என்பது அவர் பெயர். ஒரு காலத்தில் புகழ் பெற்ற தளபதி. போரில் பலரின் உயிரை மாய்த்து ஒப்பற்ற வீரர் என பெயர் பெற்றவர். தன்னால் கொல்லப்படுபவர்களுக்கு குடும்பம் உள்ளது. அவர்களால் என்றேனும் தான் கொல்லப்பட வாய்ப்புள்ளது என்ற எண்ணம் சன் க்வாங்கிற்கு எழுகிறது. அந்த எண்ணம் அவருள் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. […]

09/02/2012 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4 மனிதனுக்கு அதிசயங்கள் மீதும், ஆச்சரியங்கள் மீதும் அலாதி பிரியம். போதி தர்மர் ஒரு நாணலின் உதவியோடு ஆற்றைக் கடந்தார் என்ற விடயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. மக்களில் சிலர் நம்புகின்றனர். சிலர் நம்ப மறுக்கின்றனர். அதற்கு அவரின் தோலின் நிறமும் காரணமாக இருக்கிறது. எல்லாவற்றையும் கவனித்தவாறு வருகிறார் ஹங் சீ. அவர் அப்பகுதியில் பிரசித்திப் பெற்ற பெளத்த குரு. “நாம் நம் மனதை லாப நஷ்டங்களோடு பிணைத்து […]

02/01/2012 Dinesh R
ஸ்வாமி சரணம் ஐயப்பா! Songs

ஸ்வாமி சரணம் ஐயப்பா!

[youtube]http://www.youtube.com/watch?v=rcQCkkVKC5w[/youtube] ஹரிவராசனம் விஷ்வ மோஹனம் ஹரித தீஷ்வரம் ஆராத்ய பாதுகம் ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே.. சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா.. சரண கீர்த்தனம்.. பக்த மானஸம்.. பரண லோலுபம்.. நர்த்தனாலஸம்.. அருண பாசுரம்.. பூத நாயகம்.. ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே.. சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா.. ப்ரணய சத்யகம்.. ப்ராண நாயகம் ப்ரணத கல்பகம்.. சுப்ர பாஞ்சிதம் ப்ரணவ […]

19/12/2011 admin
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3 போதி தர்மரைக் காண சீன மாமன்னர் வூ விழைகிறார். செருப்பு கூட வாங்க முடியாத அளவு வறுமையில் உள்ளவர்களா இந்தியப் பிக்குகள் என வியந்து போதி தர்மருக்கு ஓர் இணை செருப்பினை அளிக்கின்றனர். போதி தர்மர் அரண்மனை நோக்கி செல்கிறார். போதி தர்மரும், மாமன்னரும் எதிர் எதிரே அமர்ந்து உள்ளனர். சுவரில் புத்தரின் படம் பெரிதாக வரையப்பட்டுள்ளது. காற்று மெலிதாக வீச, கூரையில் தொங்க விடப்பட்டிருக்கும் மணிகள் […]

16/12/2011 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2 ‘ஜென்’ போதனையற்ற ‘புத்தம்’. ஜென் குருக்கள் எதையும் யாருக்கும்போதிப்பதில்லை. ஜென் என்பது ஒரு தத்துவ விசார முறைமையோ அல்லது வாழ்வியல் நடைமுறைகளைச் சொல்லும் சித்தாந்தமோ அன்று. தன்னை அறிய முற்படும் பிரத்தியேகமான தரிசன முறையே ஜென். அது தனித்துவமான மனோதளத்தை நம்முள்உருவாக்கும். ஆனால் அது பிறர் சொல்லக் கேட்டு உருவாகாது.  பூ மலர்வது போன்று அனிச்சையாக உள்ளுக்குள் நிகழும் அக விழிப்பு அது. எப்படி ஜென்னில் போதனைகள் […]

30/11/2011 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2

போதி தர்மா: மாஸ்டர் ஆஃப் ஜென் – 1 67 வருடங்களுக்குப் பிறகு, குருவின் கட்டளையை நிறைவேற்ற போதி தர்மர் சீனா கிளம்புகிறார். அவரது வயோதிகத்தைக் காரணம் காட்டி அவரது பயணத்தை ரத்து செய்யும் படி, அப்போதைய மன்னரான போதி தர்மரின் அண்ணன் மகன் வேண்டுகோள் விடுக்கிறார். “நான் என் சீடனை தேர்வு செய்யணும்” என்று நிறுத்தி விட்டு, “சீனாவில் ஜென்னைப் பரப்ப வேண்டியது என் கடமை” என்று மன்னனின் வேண்டுகோளை மறுக்கிறார் போதி தர்மர். தர்க்கப்படி […]

23/11/2011 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1

போதி தர்மர் பெளத்த மதத்தின் பிரிவான “ஜென்”னைத் தோற்றுவித்தவர். ‘தனித்திரு; பசித்திரு; விழித்திரு’ என்று வள்ளலார் 19வது நூற்றாண்டில் சொன்னதை தான் போதிதர்மர் 5வது நூற்றாண்டிலேயே நாடு கடத்தி உள்ளார். தன் குருவான ப்ரஜ்ன தாரா கட்டளையின்படி பெளத்த மதத்தைப் பற்றிப் பிராச்சாரம் செய்யவே போதிதர்மர் சீனா சென்றாரே அன்றி ஏழாம் அறிவு படத்தில் சித்தரிப்பது போல் எந்தத் தொற்றுநோயையும் தடுக்க அன்று.1994ஆம் ஆண்டு சீனர்களால் எடுக்கப்பட்ட ‘மாஸ்டர் ஆஃப் ஜென்’ என்ற படம் போதி தர்மரை […]

21/11/2011 Dinesh R
தொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம் ஆன்‌மிகம்

தொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம்

      அரசமரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா? கணபதியின் திருநாமங்கள் எத்தனை?                                                                                 வேங்கடவரதன் காணிப்பாடி அரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான்.  பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு.  சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.  இருக்கும் நோய் கூட வீரியம் குறையும்.  அரசமர காற்றிலிருக்கும் ஒரு வித மருத்துவ […]

02/01/2011 admin
தயவு செய்து பதில் எழுது ஆன்‌மிகம்

தயவு செய்து பதில் எழுது

அன்புள்ள கடவுளுக்கு,   தம்மா துண்டு தமிழ்நாட்டை ஆளுகின்ற தலைவர்களே நிக்க நேரமில்லை, உட்கார பொழுதில்லை என்று லொங்கு லொங்குயென வேலையிருக்கோ இல்லையோ ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.  நீ ரொம்ப பாவம் இவ்வளவு பெரிய உலக்கத்தை ஒத்த ஆளா ஆட்சி நடத்தற, உனக்கு எம்புட்டு வேலையிருக்கும்.கண்ணுக்கே தெரியாம நிறைய உசுரு இருக்காமே.  அதுங்க தொடங்கி வயிறு பெருத்த மனுஷன் வரைக்கும் தினசரி நீ சோறு போட்டாகனும்.  கோடம்பாக்கத்துல மழை வந்துதா?  கோவில்பட்டியில வெயில் அடிக்கிறதா? என்பதையும் பார்த்தாகனும். செத்தது […]

25/12/2010 admin
கடவுள் ராமனும் நாத்திகன் கேள்வியும் ஆன்‌மிகம்

கடவுள் ராமனும் நாத்திகன் கேள்வியும்

   கேள்வி: உங்கள் பதிலால் எனது சந்தேக மனம் ஆறுதல் அடைகிறது. ராமன் வாழ்ந்து முடித்த பிறகுதான் ராமாயணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அது எப்போது எழுதப்பட்டது அதை எழுதிய வால்மீகி என்பவர் யார்?                   ராமாயணம் நடந்த காலம் இதுதான் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று இதுவரை எவராலும் உறுதி செய்ய முடியவில்லை. இருந்தாலும் மகாபாரதம் எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பே ராமாயணம் எழுதப்பட்டு விட்டது. இதற்கு ஆதாரம் வியாச முனிவர் எழுதிய மகாபாரத்தில் […]

22/12/2010 admin
நபி வழியை மறந்த முஸ்லிம்கள் ஆன்‌மிகம்

நபி வழியை மறந்த முஸ்லிம்கள்

    இதுவரை உலகின் பல பாகங்களிலும் அறிஞர்கள் பலர் தோன்றியிருக்கிறார்கள் அப்படித்தோன்றிய அறிஞர்கள் அனைவருமே தங்களது எண்ணங்கள் செயல் வடிவம் பெற கொள்கைகளை உருவாக்கி உள்ளனர். அப்படி உருவாக்கப்பட்ட கொள்கைகள் உருவாக்கிய அறிஞர்கள் வாழும் காலத்திலேயே நடைமுறைக்கு வந்து இருக்கிறதா என்று பார்க்கும்போது சிலருடைய  கொள்கைகள் அவர்கள் காலத்திற்கு பின்பு நடைமுறைக்கு வந்துள்ளது. பலருடைய கொள்கைகள் காலங்கள் எத்தனை ஆனாலும் நடைமுறைக்கு வராமலேயே புத்தக வடிவில் தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு கொள்கையை உருவாக்கி அதை நடைமுறைக்கு […]

22/09/2010 Dinesh R
உடலும் ஆத்மாவும் ஒன்றல்ல ஆன்‌மிகம்

உடலும் ஆத்மாவும் ஒன்றல்ல

அலெக்சாண்டரின் மனம் நாலா புறமும் தறிக்கெட்டு ஓடும் குதிரைகளைப்போல் ஓடியது, அவனது சிந்தனையில் இந்தியாவை வெல்ல வேண்டும், அதில் தனது ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும், அதுவும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஓடியது. ஆயினும் அதில் சில சிக்கல்களும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளும் மாறி மாறி தோன்றி அவனை அலைக்கழித்தது பாரதத்தை படை பலத்தால் வீழ்த்த வேண்டுமென்றால் மௌரிய பேரரசையும் அதன் கட்டுக் கோப்பான படை பலத்தையும் அழிக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் […]

31/08/2010 Dinesh R
கீதை கொலைகார நூலா…? ஆன்‌மிகம்

கீதை கொலைகார நூலா…?

உலகில் இன்று நிலைத்து நிற்கும் மதங்கள் அனைத்திற்கும் புனித நூல்கள் உண்டு. அப்படி புனித நூல்கள் இல்லாத மதங்கள் அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல் விரைவில் அழிந்துவிடும். புனித நூல்கள் இல்லாத மதங்கள் மட்டுமல்ல புனித நூல்களைப்பற்றி விழிப்புணர்வு இல்லாத மக்களை தன்னகத்தே கொண்டுள்ள மதங்கள் கூட காலச் சுழற்சியில் சிக்கி தவித்து சின்னாபின்னமாகி அழிந்து மறைந்துவிடும். அந்த வகையில் நமது இந்து மதத்திற்கு புனித நூல்களை பற்றிய பஞ்சம் ஒருபோதுமே இருந்ததில்லை ஆனால் புனித நூல்கள் […]

28/08/2010 Dinesh R
ஆலய வழிபாடும், வீட்டு வழிபாடும் ஆன்‌மிகம்

ஆலய வழிபாடும், வீட்டு வழிபாடும்

இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும் ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? பொதுவான வீட்டு சாப்பாட்டிற்கும் ஹோட்டல் சாப்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் இதுவும், வீட்டு சாப்பாடுதான் கோவில் வழிபாடு, ஹோட்டல் சாப்பாடுதான் வீட்டு வழிபாடு, பொதுவாக வீட்டு சாப்பாட்டில் தான் ருசியும்.  சத்தும் அதிகளவில் இருக்கும், ஆனால் ஹோட்டல் சாப்பாட்டில் தரம் குறைவாகவே இருக்கும். கோவிலில் தீயவர்கள் நுழைந்தால் கூட நாம் கோவிலில் நுழைந்துவிட்டோம் என்று நினைத்து “இறைவா” என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை புரிவார்கள், நல்லவர்கள் நுழைந்தால் உலக அமைதி. நன்மைக்காக பிரார்த்திப்பார்கள், இதோடு […]

27/08/2010 Dinesh R