Shadow

கவிதை

ரசிகன் நான்

ரசிகன் நான்

கவிதை, படைப்புகள்
ஏ தமிழ் சினிமாவே! எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் என்று நீ அறிவாயா?கருப்பு வெள்ளை காலத்திலேயே காண்பவர்களின் கனவுகள் உன்னால் வண்ணம் பெற்றன.இன்று நீயோ வண்ண பெண்ணாய் கனவு தேவதையாய் புவனத்தை பவனி வருகிறாய்.ஆனால் உனது ஆதாரங்கள் அக்கரை சீமையில் இருந்து இறக்குமதி ஆகிறது.ஏன் உனக்கு இந்த அவல நிலை?கதைக்கு நாயகி தேடும் காலம் போய் கவர்ச்சிக்காக நாயகி என்ற இழிவு ஏன் இங்கு என்று உன்னிடம் தொற்றியது?கற்பனைகள் கோடி கொட்டிக் கிடந்தாலும் இங்கே உனக்கு வியாபரம்தான் பிரதானம்.எண்ணற்றவர்களுக்கு வாழ்வு அளிக்கிறாய். எனினும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நீ சுத்திச் சுத்தி வருவதேன்?புரட்சி புரியும் நாயகன் மன்னர் மகளாய் நாயகி சூழ்ச்சி புரியும் வில்லன் இதொருகாலம்.நல்லவன் நாயகன் காதல் நாயகி ரவுடி வில்லன் இதொரு காலம்.ரவுடி நாயகன் காதல் நா...
கூண்டுக்குள் நம்சுதந்திரம்

கூண்டுக்குள் நம்சுதந்திரம்

கவிதை, படைப்புகள்
பூகம்பம், புயல், சுனாமி வந்தால்தான் நமக்குள்ளே தேசிய ஒருமைப்பாடு அப்பொழுதான் அனைவரும் ஒன்றுபடுவோம்...... பரவாயில்லை அடிக்கடி இவைகள் வரட்டும் அந்த சில காலமாவது ஒற்றுமையாய் இருப்போம் .....!நிவாரண நிதியிலும் நித்தம் நித்தம் சீர்கேடு ....!62 ஆண்டுகள் ஆகின்றது ஆயினும் குண்டு துளைக்காத பாதுகாப்புகுள் நம் சுதந்திர உரை ......! சுதந்திரம் இப்பொழுது சுத்தமாக சுற்றாத இயந்திரம் ....!மகாத்மா சொன்னார் எப்பொழுது ஒரு பெண் இரவில் தனியாக பயமில்லாமல் நடமாட முடிகிறதோ அதுதான் உண்மையான சுதந்திரம் என்று .....!இன்று நிலைமை அதைவிட மோசம் இப்பொழுது பகலில் கூட பெண்கள் சுதந்திரமாய் வெளியே வரமுடிவதில்லை பர்தா போடாமல் வெளியே வந்தால் ஆசிட் அபிஷேகம் அதுமட்டுமா ?பாலியல் வன்முறை பேருந்து நிறுத்தம், கல்லூரிகளில்,பள்ளிகளில், அலுவலகங்களில்...!மொட்டுக்களுக்கு மோக உணர்வு ஊட...