Shadow

மருத்துவம்

தி புத்தி – மூளையின் மூப்பு

தி புத்தி – மூளையின் மூப்பு

மருத்துவம்
பால்டிமோர் நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏஜிங்-இல் ஆராய்ச்சி நிபுணராக உள்ள மருத்துவர் மாதவ் தம்பிசெட்டியும், சென்னையின் தி புத்தி க்ளினிக்கின் நிறுவனருமான மருத்துவர் எண்ணப்பாடம் S. கிருஷ்ணமூர்த்தி, மூளை மற்றும் மனதின் மூப்பு பற்றிய சுவாரசியமான மிக நீண்ட உரையாடலை முன்னெடுத்தனர். அவற்றிலிருந்து சில. 65 வயதிற்கு மேல், புறணி (Cortex), மூளையின் க்ரே மேட்டர், கார்டிசால் (Cortisol) ஆகியவை 5 எம்.எல். அளவுக்குத் தேய்கிறது. அதனால் அறிவாற்றல் (Cognitive ability), புலன் உணர்ச்சி (Sensory perception), சமநிலை உணர்ச்சி (Emotinal balance) ஆகியவைப் பாதிப்படைகின்றன. 2010 ஆம் ஆண்டு, இந்தியாவில், மூளைத்தேய்வால் (Dementia) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.7 மில்லியனாக இருந்தது.  2030 இல் அது இரட்டிப்பாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தி புத்தி க்ளினிக், தன் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ ம...
ஆட்டிசம் 2019

ஆட்டிசம் 2019

Others, காணொளிகள், மருத்துவம்
ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, AVTISM: Think Different என்ற கருத்தரங்கை நிடத்தினார்கள். ராதிகா செளந்தரராஜன், நித்யா மோகன், உஷா ராமாகிருஷ்ணன், விவேக் மிஸ்ரா, ரேமா ரகு ஆகிய மருத்துவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. அதில் குறிப்பாக, ‘Neuromodulation for challenging behaviours” என்ற தலைப்பில், TMS சிகிச்சை முறை பற்றி மருத்துவர் விவேக் மிஸ்ரா விளக்கியது ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவல்லது. TMS – Transcranial Magnetic Stimulation ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தலையில் கருவி பொறுத்தி, மூளையின் புரணியில் (Cortex) மின்காந்தப் புலத்தால் தூண்டுவதுதான் இச்சிகிச்சை முறையாகும். இதனால் குழந்தைகளின் anxiety அளவு குறைவதோடு, அவர்களின் intrapersonal skills-ஸும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில், மன அழுத்தத்த...
இன்றைய நியூரோசயின்ஸ்

இன்றைய நியூரோசயின்ஸ்

மருத்துவம்
ஜனவரி 28 அன்று, பேராசிரியர் B.ராமமூர்த்தி மூன்றாவது சொற்பொழிவினை, அட்வான்ஸ்ட் நியூரோசயின்ஸ் ஃபெளண்டேஷன் ட்ரஸ்ட், MGM ஹெல்த்கேருடன் இணைந்து நிகழ்த்தியது. இதில் 200 நரம்பியல் வல்லுநர்கள் பங்கு கொண்டனர். “Preservation and reconstruction of facial nerve in neurosurgery” என்ற தலைப்பில் மருத்துவர் மத்ஜித் சமீ (Madjid Samii) பேசினார். 1950 இல், அரசு பொது மருத்துவமனையில், நரம்பியல்துறைக்கெனத் தனிப் பிரிவை உருவாக்கியவர் பேராசிரியர் B.ராமமூர்த்தி. 1967 இல், Head injury ward என தலைக்காயங்களுக்காகத் தனிப் பிரிவைத் தொடங்கினார். ‘குரு சமர்ப்பனம்’ என்ற பெயரில் அவரது வாழ்வும் பணியும் பற்றி, மருத்துவர் K.ஸ்ரீதரால் தயாரிக்கப்பட்ட சிறப்புக் குறும்படமொன்று நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது. “நவீன கருவிகளால் மூளை அறுவைச்சிகிச்சை எளிமையாகி விட்டது என்றாலும், நான்கைந்து அடிப்படையான கருவிகளும், அறுவைச்சிகிச்சை செய்வதி...
நியூரோ அப்டேட் 2019

நியூரோ அப்டேட் 2019

மருத்துவம்
சென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்டை 1993 ஆம் ஆண்டு, பேராசிரியர் அர்ஜுன்தாஸ் தலைமையில் தொடங்கினர். இதன் பிரதான நோக்கம், மேற்படிப்பு படிப்பவர்களுக்கும், நரம்பியல் துறையில் பணி புரிபவர்களுக்கும் துறை சார்ந்த முன்னேற்றத்தை அறிய தந்து உதவுவதுதான். தேசிய மற்றும் சர்வதேச அளவில், CME நிகழ்ச்சிகளை நடத்தி, நியூரோ சயின்ஸ் துறையின் தொடர் முன்னேற்றத்தையும், சமீப சாதனையையும் அதன் உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர். கல்வி நிறுவனங்கள் நவீன கருவிகள் உதவுகிறது நியூரோ ட்ரஸ்ட். கால்கை (காக்காய்) வலிப்பு உடையவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வொர்க்-ஷாப் நடத்தியுள்ளனர். வலிப்பு மற்றும் அடைப்பு குறித்து, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிறைய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தியுள்ளனர். ஒவ்வொரு வருடத்தின் ஜனவரி மாதத்திலும், 300 – 400 நரம்பியல் நிபுணர்கள் ஒன்றாய்க் குழுமி, தேசிய அளவில...
புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்

புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்

மருத்துவம்
புத்தி இம்மர்ஷன் (Buddhi Immersion) ஒருங்கிணைத்த “ப்ராப்ளம் சைல்ட் (Problem Child)” என்ற கருத்தரங்கை ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். ஆளுநர், “இந்திய மக்கள் தொகையில் சுமார் 39% இருக்கும் 50 கோடி குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவது மிக முக்கியமான செயலாகும். பல திட்டங்களை வகுத்து முனைந்து முன்னெடுத்தாலும், பேறுகால மற்றும் குழந்தைகளின் ஊட்டக்குறைவு, தொற்று நோய்கள் போன்ற பிரச்சனைகள் இந்தியாவின் மனசாட்சியை இன்னும் உலுக்கிக் கொண்டே தான் உள்ளன. சமூகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் குழந்தைகளின் கற்றல், மற்றவருடன் தொடர்பு கொள்ளல் போன்ற குறைபாடுகளைக் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்க உள்ளனர். அரசாங்கம் குழந்தை நலனில் அக்கறை காட்டி வந்தாலும், சமூக நலனில் அக்கறை கொண்டு இத்துறை வல்லுநர்களும் மற்ற தனியார் நிறுவனங்களும் குழந்தைகள் பிரச்சனையைக் கலைவதைக் கையிலெடுத்திருப்பது வரவேற்...
புற்றுநோயியல் 2018

புற்றுநோயியல் 2018

மருத்துவம்
மனித இனத்தை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். அந்த நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வில், வருடந்தோறும் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது மருத்துவ உலகம். ‘2018 இல், அன்காலஜியில் புதிதாய் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன?’ என்ற தலைப்பில் கருத்தரங்கினை ஒருங்கிணைத்தார் மருத்துவர் அனிதா ரமேஷ். டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னையிலுள்ள ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் இந்தக் கருத்தரங்கம் நிகழ்ந்தது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து கருத்தரங்கில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட மருத்துவப் பிரதிநிதிகள் பங்கு கொண்டு, இந்தியப் பார்வையில், புற்றுநோயை எப்படி அணுகி சிகிச்சை அளிக்கின்றனர் என்பது பற்றிக் கலந்துரைத்தனர். >> உடல் திசு ஆய்வின் மூலம், புற்று நோயைக் கண்டறியும் பழைய வழிக்குப் பதிலாக, ‘லிக்விட் பயாப்ஸி (Liquid Biopsy)’ எனும் முறையி...
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

மருத்துவம்
உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவத் தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். அப்பொழுது ஜீ கிளினிக்கின் நிர்வாக இயக்குநரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.சேதுராமன், உடற்பயிற்சி ஆலோசகர் அஜித் ஷெட்டி, ஊட்டச்சத்து நிபுணர் வீணா சேகர் , அலர்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘கூல்ஸ்கல்ப்டிங் ’என்ற கொழுப்புச் செல்களை உறையவைத்து, உடல் எடையைக் குறைய வைக்கும் இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பச் சிகிச்சையை உலகத்தின் முன்னணி உணவு மற்றும் மருந்திற்கான தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் எஃப் டி ஏ (F D A) எனும் சர்வதேச அமைப்பு ஏற்றுக்கொண்டு அனுமதியளித்திருக்கிறது...
அதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும்

அதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும்

மருத்துவம்
சென்னையின் முன்னணி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பில்ராத் ஹாஸ்பிடல்ஸ், அதித்ரி என்ற பெயரில் கருத்தரித்தல் மையத்தைத் தொடங்கியுள்ளது. ஜூன் 27, 2018 இல் தொடங்கப்பட்ட இந்தக் கருத்தரித்தல் மையம் குழந்தைப்பேறில் சிக்கலுள்ள தம்பதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதித்ரியின் விரிவான மருத்துவச் சிகிச்சை , 'அட்வான்ஸ்டு அசிஸ்ட் ரீப்ரொடக்டிவ் ட்ரீட்மென்ட் (Advanced Assist Reproductive Treatment'-ஐச் சென்னையில் வழங்கவிருக்கிறது. பில்ராத் ஹாஸ்பிடல்ஸின் சி.இ.ஓ.-வான கல்பான ராஜேஷ் அவர்களின் மகள் பெயர் அதித்ரி என்பது குறிப்பிடத்தக்கது. அங்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் தங்கள் மகவுகளாகப் பாவிக்கவே அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதைப் பிரதிபலிக்கும் வகையில், "மை கேர்ள் மை ப்ரைட் (My Girl My Pride)" என்ற தலைப்பில் குழு விவாத நிகழ்ச்சியொன்று சென்னை எழும்பூரிலுள்ள ராடிஸன் ப்ளூ ஹோட்டலில் அதித்ரி சார்பாக ...
செக்ஸும், உடல் ஆரோக்கியமும் – டாக்டர் நாராயண ரெட்டி

செக்ஸும், உடல் ஆரோக்கியமும் – டாக்டர் நாராயண ரெட்டி

மருத்துவம்
சினிமாவில், நாயகன் நாயகிக்குள் முதலில் மோதல் வரும், பின் காதல் வருமெனக் காட்டித் தவறான கற்பிதத்தை விதைக்கிறார்கள். மோதலுக்குப் பிறகு, ஹீரோ தன் நண்பர்கள் பத்துப் பேருடன் நாயகியைக் கிண்டல் செய்து பாட்டு பாடிக் கலாட்டா செய்வான். நாயகிக்குக் காதல் வந்துவிடும். இதைப் பார்த்து வளரும் சிறுவர்கள், பார்ப்பதை உண்மையென்று எண்ணி, 'கிண்டல் செய்தால்தான் காதல் வரும் போல' என்றெண்ணி வளர்ந்ததும் பெண்ணைப் பின் தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்கள். முதல் பார்வையில் காதல் மலர, அதாவது love at first sight என்பது சாத்தியமே இல்லை. முதல் பார்வையில் தோற்றக் கவர்ச்சிக்குத்தான் வாய்ப்புண்டு, அதாவது physical attraction at first sight. பலமுறை பார்த்த பின் காதல் வருமென்பது வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம், அதாவது love at multiple sights. பெண் ஒரு போகப்பொருள் இல்லை என்ற புரிதலைக் குழந்தைகளுக்குத் தொடக்கம் முதலே தரவேண்டும்....
மகளிர் மருத்துவ உள்நோக்கியியல் மாநாடு

மகளிர் மருத்துவ உள்நோக்கியியல் மாநாடு

தொழில்நுட்பம், மருத்துவம்
எண்டோஸ்கோப்பி என்பதன் தமிழாக்கமே ‘உள்நோக்கியியல்’ எனும் பதமாகும். பெண்ணின் வயிற்றினில் உள்ள குடல், பித்தப்பை, கர்ப்பப்பை, சினைமுட்டைப்பைக் கருக்குழாய்கள் போன்ற அனைத்து உறுப்புகளையும் சிறுதுளை மூலம் பார்க்கவும், தேவையானால் அறுவைச் சிகிச்சை செய்யவும் முடியும். கடந்த 40 வருடங்களில் மின்னல் வேகத்தில் பரவியுள்ள மிகச் சிறந்த மருத்துவமுறை இந்த உள்நோக்கியியல் என்று சொல்வது மிகப் பொருந்தும். சமீபத்தில் 87 வயது மூதாட்டிக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் கருப்பை மற்றும் சினைமுட்டைப்பையில் உள்ள புற்றுநோய் அகற்றப்பட்டது என்று ஜப்பான் பெருமையுடன் கூறிக் கொள்கிறது. இந்திய மகளிர் உள்நோக்கியியல் கழகம் இரண்டாயிரத்து ஐந்நூறு சிறப்பு மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், இந்தக் கழகத்தின் முதல் அகில இந்திய மகாநாடு 30/3/2018 முதல் 3 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது. மகாநாட்டில் ...
மன நலத்தில் யோகாவின் பங்கு

மன நலத்தில் யோகாவின் பங்கு

மருத்துவம்
நியூரோக்ரிஷ் ஏற்பாடு செய்திருந்த, ‘தி புத்தி இம்மெர்ஷன் (The Buddhi Immersion)’ எனும் இண்டோ-ஜப்பான் வொர்க்-ஷாப்பில், ‘மூளை, மனம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவம்’ என்ற கருத்தரங்கம் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகள் நிகழ்ந்தன. இந்தியா முழுவதிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் பிரபலமான மருத்துவர்கள் கலந்து கொண்டு, பக்கவாதம், மூளைத்தேய்வு, பார்க்சின்சன், கைகால் இழுப்பு நோய், மன அழுத்தம், மனக்கலக்கம், மனப்பிறழ்வு, மற்றும் பல உளநோய்கள், அவற்றின் மருத்துவ முறைகள் குறித்து விவாதித்தனர். ‘பண்டைய ஞானத்துடன் கூடிய நவீன மருத்துவம்’ குறித்த அனுபவத்தை, தி புத்தி இம்மெர்ஷன் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது. பல்வேறு கலாச்சாரங்களின் குறுக்காக, மூளை மற்றும் மனதின் இடைப்பரப்பில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகளைப் பற்றியும் விவாதம் அரங்கேறியது. அறிவியல், மருத்துவ அனுபவம், உளவியல், தத்துவம், சமூகவியல், மெஞ்ஞானம் எ...
நவீனமும் பாரம்பரியமும் – ஒன்றிணைந்த மருத்துவம்

நவீனமும் பாரம்பரியமும் – ஒன்றிணைந்த மருத்துவம்

மருத்துவம்
அலோபதியின் லிமிடேஷனை, பாரம்பரிய மருத்துவத்தோடு இணைத்து ஈடு செய்வதுதான் ட்ரைமெட் தொடங்ககப்பட்டதன் நோக்கம். தனது லட்சியப் பயணத்தில், மேலுமொரு மைல்கல்லைத் தொட்டுள்ளது ட்ரைமெட்.